வெள்ள நீர் வடிந்தோட முடியாத வகையில் தடைகளை ஏற்படுத்தியுள்ள நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - மாநகர முதல்வர் அறிவிப்பு

2019-12-07

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள நீரானது வடிந்தோட முடியாத வகையில் அடைத்து வைத்துள்ள நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks